- **♡ NR TAMILNADU NURSING ♡**
- *@nrtamilnadunursing *
- *World’s Largest Nursing Website For All Our Nursing Needs & All Jobs Update*.
*Nursing Students,
Nr Tamilnadu Nursing is the best place to learn NURSING.
⏰ Save Time.💯 Improve Your Grades.😃 Feel More Confident.
————————————————————
கடவுள் துணையுடன்
முதன்முறையாக ஒரு கவிதை கீழே காண்போம்…..
**அனைவரும் படியுங்கள்****
** அனைவருக்கும் பகிருங்கள்****
**அனைவருக்கும் வணக்கம் ****
**இக்கவிதை பெண்களுக்கு சமர்ப்பணம்**
தாயில் சிறந்ததொரு கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
என்ற கூற்றுக்கு.
இதில் பெண்ணை பற்றியகவிதை.. …
உங்களுக்கும் இது பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
————————————————————
*பெண் கவிதை*
![](https://tamilnadunursing.wordpress.com/wp-content/uploads/2019/09/c826d-screenshot_2019-09-05-22-51-27-1.png)
————————————————————
கருவாக பிறந்து
விதை முளைத்து
என்னை காக்க வந்த தெய்வம் நீ தானே!!!
——-
மகளாய் பிறந்து,
தாயாக மாறி,
நீ காட்டும் அன்புக்கு
ஈடாகாது இறைவனருள்.
———
கருவாக சுமந்து,
உயிராக காத்து,
என்னை நேசிக்கும்
முதல் பெண்ணும் நீதானே!!!
——
உன்னை அழிப்பதற்கு,
துடிக்கும் ஆணுக்கு,
உன் விரல் ஆயுதம்!!!
உன் சொல் போராட்டம்… .. 🙂
————————————————————
தமிழ் மேல் அதிக பற்று உள்ளவர் அவர் ஒரு கவிதை இயற்றி உள்ளார்.
அவர்தான் கவிஞர் . கிஷோர் குமார்.
**உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்..
**உங்களுக்கு பிடித்தால் மற்றவர்களுக்கு பகிருங்கள்..
**மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்..
**நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம்…